வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 டிசம்பர், 2010

பாம்பென்றால் படை நடுங்குமா? - கொழும்பில் நாகராஜ வழிபாடு (பட இணைப்பு) _

கொழும்பு 13 தம்பையா சத்திரம் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நாகராஜ வழிபாடுகளில் மூன்று நாகப் பாம்புகளுக்கு பால் வார்க்கும் சிறப்புப் பூஜை நடைபெற்றது
 பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் அங்கு கூடியிருந்த அடியார்கள் பக்திபூர்வமாக அதன் அருகில் சென்று வழிபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.









 .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’