வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 டிசம்பர், 2010

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல் ; 40 பேர் பலி

பாகிஸ்தானில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலொன்றில் 40 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள பாஜாவூர் எனும் பழங்குடி மக்கள் வசிக்கும் நகரமொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உலக உணவுத்திட்டம் மற்றும் ஏனைய சர்வதேச உதவி நிறுவனங்கள் மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நிலையமொன்றே இலக்குவைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற வேளையில் சுமார் 1000 பொதுமக்கள் உணவுப் பொருட்களை பெறுவதற்காக அந்நிலையத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இத்தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’