வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 டிசம்பர், 2010

கடத்தப்பட்ட 14 வயது சிறுமி 9 நாட்களின்பின் சோளச் சேனையிலிருந்து மீட்பு

வென்னப்புவயிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரின் 14 வயதான மகள் கடத்தப்பட்டு 9 நாட்களின் பின் அநுராதபுரத்திலுள்ள சோளச் சேனையொன்றில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக 20 வயதான இளைஞர் ஒருவரையும் அவ்விளைஞரின் தந்தையையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த இளைஞர் மேற்படி வர்த்தகரிடம் பணிபுரிந்த ஊழியராவார். மேற்படி சிறுமிக்கு உரிய வயதுவந்தவுடன் அவரை திருமணம் செய்யும் நோக்குடன் கடத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’