வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 அக்டோபர், 2010

ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் 77ஆவது ஐயந்தி விழாவும் மூன்றாம் வருட குரு பூஜையும்

;ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் 77ஆவது ஐயந்தி விழாவும் மூன்றாம் வருட குரு பூஜையும் இம்மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்தில் மிகவும் பக்தி பூர்வமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்றைய தினம் சங்காபிஷேகம், குரு திருவுருவச்சிலை ஊர்வலம், குரு பூஜை, விஷேட அலக்கார பூஜை, பிரார்த்தனை, அருளுபதேசம், பஐனை, அறநெறி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மகேஸ்வர பூஜை என்பன நடைபெற உள்ளது.
பக்த அடியார்கள் இப்புண்ணிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு சற்குரு முருகேசு மஹரிஷிகளின் பரிபூரண அருளை பெற்றுய்யுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

2 கருத்துகள்:

தங்க முகுந்தன் சொன்னது…

சுவாமிகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்!
1985 1986களிலிருந்து சுவாமிகளுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றேன்! காயத்திரி பீடத்தில் பல நாட்கள் தங்கியிருந்த பாக்கியம் எனக்குண்டு! இன்று அவர்களுடன் தொடர்பு கொண்டபின்னர், எனது பதிவில் சுவாமிகளுடனான எனது அனுபவத்தை ஒரு நினைவு இடுகையாக பதிவிட நினைத்திருக்கிறேன்!
எல்லாம் காயத்திரி சித்தரின் குருவருளே!

Unknown சொன்னது…

உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’