வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 செப்டம்பர், 2010

நியூயோர்க்கிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

க்கிய நாடுகள் சபையின் 65 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார்
.ஸ்ரீ லங்கா விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அவர் இன்று காலை 4.00 மணியளவில் நாடு திரும்பியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது நீதிமன்றத்தின் போது மூன்று வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்ததால், இரண்டாவது நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவரது தீர்மானத்துகமைவாகவே நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு திரும்பிய ஜனாதிபதியின், தீர்மானம் என்னவாக அமையும் என்பதை அறிய அனைத்து அரசியல் கட்சி வட்டாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’