வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 செப்டம்பர், 2010

புதிய புதுக்குடியிருப்பு இளையநிலா சனசமூகநிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு.

யாழ். நகர் மேற்கு அராலி வீதி புதிய புதுக்குடியிருப்பு பகுதியில் இளையநிலா சனசமூக நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக இன்று திறந்துவைத்தார். புகைப்படம் இணைப்பு 

இன்று மாலை சனசமூகநிலையத் தலைவர் தம்பிப்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் யாழ். பிரதேச உதவிச் செயலாளர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’