வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஐ.தே.க கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்:பொன்சேகா

க்கிய தேசியக் கட்சியுடன் ஜனநாயக தேசிய முன்னணி இணைந்து செயற்பட வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்தார்
.தனக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை தான் எதிர்பார்த்ததாகக் கூறிய சரத் பொன்சேகா, எந்த நேரத்திலும் சிறைத் தண்டனை அனுபவிப்பதற்கு நேரிடலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’