வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

மாகாண சபையின் முதல் பெண் பிரதித் தவிசாளர் ஆரியவதி கலபதி

க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஆரியவதி கலபதி கிழக்கு மாகண சபையின் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
.கிழக்கு மாகாண சபையின் முதல் பெண் மாகாண சபை உறுப்பினரான இவர் இலங்கையின் முதல் பெண் பிரதி மாகாண சபை தவிசாளராககவும் விளங்குகிறார்.
ஆரியவதி கலபதி, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் பெண்கள் பிரிவின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஆவார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.கே.டி.எஸ். குணவர்தன நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’