வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ராஜீவ் காந்தி பிறந்த தினம்: தமிழக ஆளுனர் அஞ்சலி

றைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை ராஜ் பவனில் அவரது படத்துக்கு ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று மலரஞ்சலி செலுத்தினார்
.மேலும், ஆளுனர் மாளிகை ஊழியர்கள் அவரது தலைமையில் சமூக நல்லிணக்கத்துக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் என்று ஆளுனர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில்...
இதனிடையே, ராஜீவ் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர், நல்லிணக்க நாள் உறுதிமொழியினை வாசிக்க, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’