வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

யாழ். பல்கலை மாணவன் மீது கத்திக்குத்து

யாழ். பல்லைக்கழக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கலைப்பீட இரண்டாம் வருட மாணவரான லக்ஷ்மனே கத்திக் குத்துக்கு உள்ளானவர் ஆவார். மன்னாரைச் சேர்ந்த இவர், கொக்குவிலில் அவர் தங்கியிருந்த அறையில் வைத்து குத்தப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’