வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஜூலை, 2010

பொன்சேகா நைரோபி செல்ல முடியாது- அரசு

ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நைரோபி செல்ல மாட்டார் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு எதிர்கட்சிகளை சேர்ந்த நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சந்தர்ப்பங்களை வழங்கியுள்ள போதும் பொன்சேகா அங்கு செல்ல முடியாது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
நைரோபி செல்வோரின் இறுதிப்பட்டியலில் இருந்து பொன்சேகாவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நைரோபி செல்லும் இந்த குழுவில் அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தெரிவு செய்யட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’