வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 ஜூன், 2010

இரண்டு மாதத்திற்குள் மீள்குடியேற்றம்-விநாயகமூர்த்தி முரளிதரன்

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.



கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.
வவுனியா நலன்புரி நிலையங்களில் தற்போது 48,000 இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருப்பதாகவும், இவர்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’