வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

தமிழர் தாயகம் உருவாக்க கலைஞர் முன்வரவேண்டும் - திருமாவளவன்

ஈழத்தமிழர்களுக்கு என்று தாயகமொன்றை உருவாக்கிக்கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று இடம்பெற்ற சிறப்புக்கருத்தரங்கத்தில் தொல் திருமாவளவன் உரையாற்றினார்.

ராவணன் ஆட்சி செய்த தமிழ் தேசத்தில் இன்று சிங்கள ஆட்சி நடக்கின்றது.அங்குள்ள தமிழர்களை காப்பதற்குரிய நடவடிக்கைகளை கலைஞர் எடுக்கவேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’