வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கண்ணிவெடியொன்று தவறுதலாக வெடித்ததில் பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்பவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுவீஸ் நாட்டு கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த இவர் இன்று காலை 10 மணியளவில் குறித்த பகுதியில் புதைக்கப்பட்டிந்த கண்ணிவெடியொன்றை மீட்க முயற்சித்தபோது அது தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, மேற்படி உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலைக்கு ஏற்றிச்சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும், மருத்துவக் குழுவைச் சேர்ந்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’