வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 மே, 2010

அவுஸ்திரேலியாவில் மற்றும் ஒரு அகதிகள் படகு கண்டுபிடிப்பு


அவுஸ்திரேலியா, அஸ்மோ பவளப்பாறை பகுதியில் நேற்று  43 சட்டவிரோத குடியேறிகளுடன் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலிய சுங்கப்பகுதியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த படகில் உள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு படகில் உள்ளோர் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்றவர்களில் இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் கடந்த 2009 ம் வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 2873ஆகும்
எனினும் இந்த வருடத்தின் 4 மாத காலப்பகுதிக்குள் 2792 பேர் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’