வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 மே, 2010

கம்பித்துரையாகப் போகும் தம்பித்துரை



தம்பித்துரை பிரபாகரன் என்றழைக்கப்
படும் உலகத்தமிழர் பயங்கரவாதி
கனடாவில் கம்பி எண்ணப் போகிறார்.

பயங்கரவாதச் செயல்களுக்காக நிதி
சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின்
காரணமாக 2008 ம் ஆண்டு மார்ச் மாதம்
கனேடிய விசேட புலனாய்வுப் பிரிவினரால்
கைது செய்யப்பட்ட தம்பித்துரை குற்
றவாளியாகக் காணப்பட்டு தான் குற்
றவாளி என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
கனடாவில் பயங்கரவாதிகளுக்கு நிதி சேர்த்து முதல் குற்றவாளியாகக்
காணப்பட்டவர் இவராவார். இவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதனால்
இவருக்கு குறைந்த படசத் தண்டனை வழங்கப்படலாம் எனக் கருதப்
படுகிறது.
கனேடிய உளவு ஸ்தாபனம் இவரது நடவடிக்கைகளை பல நாட்களாக
உன்னிப்பாகக் கவனித்து இவரை பல ஆதாரங்களுடன் கைது செய்தது.
இவரது கைதுக்கு வன்கூவரில் தமிழ் மக்கள் பெரிதும் உதவியுள்ளனர் என்
பது குறிப்பிடத்தக்கது.
இதே போல ஜேர்மனியில் ஓபெண்பேர்க் நகரிலும் புலிப்பினாமி ஒருவர் தமிழ்
மக்களிடம் மிரட்டிப் பணம் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்
பட்டு;ள்ளார். Nkyjpf tpguq;fSf;F http://www.open-report.de/artikel/Mutma%

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’