இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருள்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு கூடுதலான வரி அறவிடப்படும் பட்சத்தில் அது நடைமுறைச் சாத்தியமாகும் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த அவர், இறக்குமதி விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு கூடுதல் வரி அறவிடுவதன் மூலம் உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்க முடியும் எனவும் எனவும் அவர்சுட்டிக்காட்டினார்.உருளைக்கிழங்கு போன்றன இறக்குமதி செய்யப்படுவதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’