வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

வன்னி படைவீரர் நினைவுத் தூபி ஆனையிறவில் இன்று அங்குரார்ப்பணம்


வன்னிப் படைவீரர் நினைவுத் தூபி ஆனையிறவில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவினால் இந்த நினைவுத் தூபி இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
இந்த அங்குரார்ப்பண வைபவத்திற்கு சிரேஸ்ட படையதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது உயிர் நீத்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’