வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 மார்ச், 2010

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரத்தில் புனரமைப்புப் பணிகள்


மஹா சிவராத்திரியை முன்னிட்டு பாடல்பெற்ற திருக்கேதீச்சர ஆலயத்தின் புனர் நிர்மாணப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.புனித நீராடும் பாலாவித் தீர்த்தமும் புனரமைக்கப்படுவதோடு அதன் சுற்றுப்புற பாதைகள் கற்களினால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’