வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 மார்ச், 2010

அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு


உள்நாட்டு,வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கண்காணித்து, விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு முரணான வகையில் நிதிச்சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பான முழுமையாக ஆராயப்படும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’