வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 மார்ச், 2010

கொழும்பு முகத்துவாரத்தில் ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு முகத்துவாரம் பெர்குஷன் வீதிக்கு அருகில், சேற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இன்றுமாலை வரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’