வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 28 மார்ச், 2010

கதிரை இல்லாமல் தான் வன்னியிலுள்ள மக்களுக்கு எவ்வளவோ உதவி செய்தோம்.. (வாசகர் கருத்து)



அன்பார்ந்த தமிழ் மக்களே.. நீங்கள் பட்ட துன்பம் எண்ணில் அடங்காதது அதை நாம் நன்கு அறிவோம். ஆகவே இனிவரும்  தேர்தல்களில் அதே போன்று ஒரு நிலைவராமல் தடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சியியோ இல்லை அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாம் எதிரணி அரசியலை விடுத்து எமது சக அமைப்பானஇ ஈபிஆர்எல்எப்  
பட்டியலில் பொதுக்கொள்கையின் அடிப்படையில் கூட்டு சேர்ந்து தேர்தலில் நிற்கிறோம் நாங்கள் கதிரைக்கு ஆசைப்பட்டு தேர்தலில் நிற்கவில்லை நாம் கதிரை இல்லாமல் தான் வன்னியிலுள்ள மக்களுக்கு எவ்வளவோ உதவி செய்தோம் அரசியல் ரீதீயான போராட்டங்கள் மூலம் உங்கள் மண் உங்கள் சொத்து என எல்லாவற்றையும் பெறமுடியும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை.  22கூட்டமைப்பு இத்தனை காலமும் என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு நாங்கள் சொல்லத் தேவையில்லைஇ நம்பர்1 கூட்டமைப்பு நம்பர்2 கூட்டமைப்பு நம்பர்3 கூட்டமைப்பு நம்பர்4 கூட்டமைப்பு  இதில் உங்கள் வாக்கு யாருக்கு??? என்று சிந்தியுங்கள் உங்களின் எதிர்காலம் அதன் பலன்கள் எல்லாம் உங்கள் கையில் தான்..
தோழர் யூட் .. -யேர்மன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’