வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

யாழ் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேட்பு மனு கையளிக்கும் நிகழ்வு!

எதிர்வரும் சித்திரை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணியின் வேட்பு மனுவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளிக்கும் நிகழ்வின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’