
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா) பொதுச்செயலாளர் சுகு தோழர் என்கிற சிறிதரன் அவர்களிடம் எமது இணையம் தொடர்பு கொண்டு எதிர்வரும் பொதுத்தேர்தல் நிலைவரம் தொடர்பில் கேட்டபோது தாம் புளொட், இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் மற்றும் மேலதிக விபரங்களை இன்றுமாலை அல்லது நாளைய தினத்திற்குள் அதிரடி இணையத்துக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’