வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

தேசிய சுதந்திர முன்னணி பொதுத் தேர்தலில் 16 மாவட்டங்களில் போட்டி


விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஐ. ம. சு. மு. அணியில் 16 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. அதில் தேசிய பட்டியல் இருவரில் முன்னாள் எம். பி., எம். முஸம்மிலின் பெயரையும் சிபார்சு செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்ச போட்டியிடுகிறார். ஏனையோர் பற்றிய விபரங்கள் வருமாறு:

கம்பஹா - பியசிறி விஜேய நாயக்க, அன்ஜான் உம்மா, களுத்துறை – ஜயந்த சமரவீர, மாத்தறை - சரத் வீரவன்ச, ஹம்பாந்தோட்டை - த மசேன கொடித்துவக்கு, மொனறாகலை – பத்ம உதயகாந்த குணசேகர, கேகாலை – புத்தாச ஹினாராச்சி, மாத்தளை - அரவிந்த வன்னியாராச்சி, கண்டி – நிமல் பேமவன்ச, நுவரெலியா - நிமல் பியதிஸ்ஸ, அனுராதபுரம் – வீரகுமார திசாநாயக்க, பொலன்நறுவை – ராஜா ரன்ஜித் குணரத்ன, குருநாகலை - சேனாரத்தின சில்வா, புத்தளம் - சமன்சிரி ஹேரத், இரத்தினபுரி – தீபால் குணசேகர, அம்பாறை - அனுர முனசிங்க. __

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’