வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

கவர்ச்சியில் கலக்கும் பிரியாமணி


பிரியாமணி தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து ஆந்திரா பட உலகையே அதிர வைத்து வருகிறார்.
அவரது அரைகுறை ஆடைப்படங்களை இணைய தளங்களில் பார்த்து 'பருத்தி வீரன்' முத்தழகியா இவர் என்று தமிழ் ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர்.

தமிழில் சமீபத்தில் ரிலீசான 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆறுமுகம்' படங்களில் மூடிக்கொண்டுதான் நடித்தார். அதன் பிறகு 'துரோணா' என்ற தெலுங்கு படத்தில் முதன் முதலாக நீச்சல் உடையில் தோன்றினார். நீச்சல் உடை பட போஸ்டர்கள் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தின.

தற்போது 'சாத்யம்' என்ற தெலுங்கு படத்தில் அதை விட ஒரு படி மேலே போய் ஜெகபதி பாபுவுடன் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கம் காட்டி உள்ளார்.

ஜெகபதி பாபுக்கும் பிரியாமணிக்கும் காதல் என ஏற்கனவே கிசுகிசுக்கள் வருகிறது. இருவரும் பல வருடங்களில் இணைந்து நடித்துள்ளனர். 'சாத்யம்' பட படுக்கை அறை சீன்கள் காதலை நிரூபிப்பதாக உள்ளது என்கின்றனர். இந்த சூடான படங்கள் இணைய தளங்களில் பரவி வருகின்றன.

பிரியாமணியின் கவர்ச்சி படங்களை பார்த்து தமிழ், தெலுங்கு திரையுலக குத்தாட்ட நடிகைகளே ஆடிப்போய் உள்ளனர்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எங்கப்பா படுக்கையறை காட்சியை கானோம். ஹி ஹி ஹி ....

நன்றி நண்பா

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’