
வடக்குக் காஷ்மீர் கிலாங்மார்க் எனும் இடத்தில் இன்று பிற்பகலில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான இராணுவ வீரர்கள் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகின்றது. 11 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
400க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இப்பனிச் சரிவில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’