இந்திய இசைக் கலைஞர்கள் பங்கு கொண்ட இந் நிகழ்வினை கண்டு மகிழ்வதற்காக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த இந்திய இசைக் கலைஞர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’