வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 டிசம்பர், 2009

மட்டு. சிவானந்தா தேசிய பாடசாலை பரிசளிப்பு விழா


மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியாலய அதிபர் எம்.ரவீந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கௌரவ அதிதிகளாக இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மானந்தாஜி, மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி எம்.டேவிட் ஆகியோரும் சிறப்பு அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் பொன் ஆனந்தராஜாவும் கலந்து கொண்டார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’