
புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவும் நாளை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அரசாங்கத்தின் செலவில் ரத்மலானை இந்துக்கல்லூரியில் முன்னாள் சிறுவர் போராளிகள் கல்வி கற்று வருகின்றனர். அவர்களின் நலன் குறித்தே பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’