
கோல்டன் கீ கடனட்டை மோசடியுடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரான எஸ். கருணாரட்ன பிணையில் செல்ல கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் இவர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரை மாதத்தில் ஒரு முறை இரகசிய பொலிஸாரின் முன் ஆஜராகுமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’