இரண்டு வருடங்களாக தடுத்துவைத்திருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் போராளிகளை இலங்கை அரசாங்கம் விடுவித்தபோது நடத்திய வைபவத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியமைக்காக விமர்சிக்கப்பட்ட ஓர் உயர்மட்ட இராஜதந்திரியும் முன்னாள் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவருமான கதிகுளுக்மனுக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லட் முக்கிய பதவியொன்றை வழங்கியுள்ளார்.
-