வ ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள வரலாற்று சான்றுகள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வண.எல்லாவல மேதானந்த தேரர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
-













