இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய லோக்சபாவில் இன்று வியாழக்கிழமை கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து திருப்தியளிக்கவில்லை எனக்கூறி, தி.மு.க, அ.தி.மு.க என அனைத்து கட்சி தமிழக எம்.பி.க்களும் பா.ஜ.க எம்.பிக்களும் கூட்டாக வெளிநடப்பு செய்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
-












