இ ந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில் இன்றைய அமர்வின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினையையா அல்லதுஊழல் விவகாரத்தையா விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இறுதியில் ஊழல் விவகாரத்தையே விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
-













