கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணையில் வாக்குமூலமளிப்பதற்காக யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி, அச்சுவேலி பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்க யாழ். நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
-