வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜனவரி, 2011

சந்திரிக்கா, ரணில் சாட்சியமளிக்க நல்லிணக்க ஆணைக்குழு அழைப்பு

ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி.அத்துகொட இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

செவ்வாய், 29 ஜூன், 2010

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு தலைவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு தலைவரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரேஷன் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 50 ஆயிரம் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தார்.