தமிழ்க் கட்சி அரங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
-














.jpg)