இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த வருட முற்பகுதியில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதை ம.தி.மு.க. தலைவர் வைகோ குழப்பினார் என்பது குறித்த விபரங்களை குமரன் பத்மநாதன் தெரிவிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-













