வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மீன்பிடி அமைச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீன்பிடி அமைச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 அக்டோபர், 2010

பேருவளையிலிருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்களில் 4 பேர் உயிரிழப்பு

பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தினுஷா 2 என்ற ஆழ்கடல் மீன்பிடி படகில் 5 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி கடலுக்குச் சென்றனர். அவர்களில் 4 பேரை உயிரிழந்துள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.