பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தினுஷா 2 என்ற ஆழ்கடல் மீன்பிடி படகில் 5 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி கடலுக்குச் சென்றனர். அவர்களில் 4 பேரை உயிரிழந்துள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
-