உலகம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாறும் உலக மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் எமக்கு அறிவு தேவை. அந்த அறிவை சகல மாணவார்களும் தேடிக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எமது கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொண்டால் அதுவே எமக்குப் பாரிய வெற்றியாக இருக்கும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் விஜயசிறி ஹேரத் தெரிவித்தார்.
-













