தென்மாகாணத்தில் நடைபெற உள்ள ஒரு அபிவிருத்தித் திட்டத்துக்காக தமது நிறுவனம் இளைஞர்களைச் சேர்ப்பதாகக் கூறி அத்திட்டத்தின் தலைமை அதிகாரி என்ற போர்வையில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக போரூட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-













