வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரித்தானிய தமிழர் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரித்தானிய தமிழர் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 மே, 2011

முள்ளிவாய்க்கால் படுகொலைகள்: லண்டனில் தமிழர்கள் விழிப்புப் போராட்டம்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரியும் லண்டன் நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நேற்று புதன்கிழமை இரவு கண்விழிப்புப் போராட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றினர்.