முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு நாளை வவுனியாவில் திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக புனர்வாழ்வு, மறுசீரமைப்பு அமைச்சின் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் பிரிகேடியர் எஸ். ரணசிங்க தெரிவித்தார்.
-













