வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதமர் தி.மு.ஜயரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் தி.மு.ஜயரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பிரதமர் மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு விஜயம்

பிரதமர் தி.மு.ஜயரட்ன இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்று கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்

வியாழன், 24 ஜூன், 2010

வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடி பணிய அவசியமில்லை-பிரதமர்

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு இலஙகை அரசு அடி பணிய வேண்டிய அவசியமில்லை என பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவிக்கின்றார்.