வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதமர் டி.எம். ஜயரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் டி.எம். ஜயரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மேற்கு நாடுகளின் இரட்டை நிலைப்பாடு அம்பலப்படுத்தப்பட வேண்டும் :பிரதமர்

யங்கரவாதம் தொடர்பாக சில ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் இரட்டை நிலைப்பாடு உலகிற்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன இன்று கூறியுள்ளார்.

வியாழன், 4 நவம்பர், 2010

பிரதமர் இன்று மட்டக்களப்புக்கு விஜயம்

பி பரதமர் டி.எம்.ஜெயரத்ன இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

புலிகளுக்கு உதவிய அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றத் திட்டம்

மிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அரச சார்பற்ற நிறுவனங்களின் இலங்கை அலுவலகங்களை மூடிவிட்டு, அதன் உத்தியோகஸ்தர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது என பிரதமர் டி.எம். ஜயரட்ன இணையத் தளத்துக்குத் தெரிவித்துள்ளார்