செல்லிடத் தொலைபேசிகளின் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு குறைந்தபட்ச கட்டண நிர்ணயம் செய்தமைக்கு எதிராக பார்த்தி எயார்டெல் நிறுவனமும் மற்றும் ஏனைய இரு பாவனையாளர்களும் தாக்கல் செய்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-













