நாட்டுக்குள் 'மத அடிப்படை வாதம்" ஊடுறுவியுள்ளதா என்பது தொடர்பிலும் அதன் பின்னணி என்னவென்பது தொடர்பிலும் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா சபையில் இன்று தெரிவித்தார்.
-













