வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நிதி அமைச்சர் அன்பழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதி அமைச்சர் அன்பழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 பிப்ரவரி, 2011

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா ரூ.40 கோடி பெறுமதியான நிவாரண பொருட்கள்

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ரூ.40 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி இருப்பதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.