வதந்திகளை நம்ப வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் திணைக்களத்தில் தாம் இருப்பதாகவும், இதனை தெரிந்து கொள்ள விரும்புவோர் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
-














